தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க திருவெறும்பூர் கைலாசபுரம் கிளை சார்பில் விஜயதாசன் எழுதிய ஒர் எழுதுகோலின் ஏக்கம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதனன்று பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க திருவெறும்பூர் கைலாசபுரம் கிளை சார்பில் விஜயதாசன் எழுதிய ஒர் எழுதுகோலின் ஏக்கம் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா புதனன்று பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.